உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பம் கோரல்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை மே மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் கையளிக்குமாறு, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளுக்கமைய, பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த, தேர்தல் ஆணைக்குழு கடந்த 20ம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை தற்போது கையளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஞ்சன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் [UPDATE]

நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

ராஜபக்சர்களுக்கு நான் எதிரி அல்ல. அவர்களும் எனக்கு எதிரி அல்ல – ஜனாதிபதி ரணில்