உள்நாடு

பொது சுகாதார ஆய்வாளர்களது மத்திய செயற்குழு இன்று கூடுகிறது.

(UTV – கொழும்பு) – கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்ள மேற்கொண்ட தீர்மானம் குறித்து விவாதிக்க பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று(03) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சங்கத்தினர்நாளைய தினம் (04) வேலையில் இருந்து விலகி இருக்க தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் (Tawasol) இலங்கைப் பிரதிநிதியாக என்.எம். அமீன் நியமனம்

editor

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுகின்றனர்- உலக வங்கி

அமைச்சர் நிமல் சிறிபாலவிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி பணிப்பு