உள்நாடுசூடான செய்திகள் 1

பொது சுகாதார அதிகாரிக்கு கொரோனா

(UTV | கொவிட் – 19) – பொது சுகாதார அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்று (24) இரவு பதிவான 416 ஆவது கொரோனா தொற்றாளராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Related posts

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்றும்(15) விசேட போக்குவரத்து

UPDATE-கோத்தபாய ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்கு