உள்நாடு

பேரூந்து ஒழுங்கையில் புதிய மாற்றம்

(UTV | கொழும்பு) – பேரூந்து முன்னுரிமை ஒழுங்கையில், நாளை(23) முதல் பயணிகள் பேருந்து, அலுவலக பேரூந்துகள் மற்றும் வேன்கள், பாடசாலை பேரூந்துகள் மற்றும் வேன்கள் மட்டுமே பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

Related posts

பஸ்ஸும், லொறியும் மோதி கோர விபத்து – 33 பேர் காயம்

editor

ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு மே மாதம் விசாரணைக்கு

தபால் – உப தபால் நிலையங்களுக்கு பூட்டு