சூடான செய்திகள் 1

பேருவளை சம்பவம் -கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் 11ஆம் திகதி வரை நீடிப்பு

(UTV|COLOMBO)-பேருவளை – பலபிட்டிய பிரதேசத்தில் 2,778 மில்லியன் ரூபாய் பெறுமதியான 231 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரையும் இன்று (03) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, இம்மாதம் 11ஆம் வரையில் விளக்கமறியலில் வைக்கும்படி பிரதான நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

சோதனையின் பின்னரே இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும்

ஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்? கிரிக்கெட் வாரியம் திட்டம்

ஒரு வார கால பகுதிக்குள் தேங்கியுள்ள சகல கொள்கலன்களும் வெளியேற்றப்படும்