சூடான செய்திகள் 1

பேருந்து மற்றும் வேன் மோதிய விபத்தில் 25 பேர் வைத்தியசாலையில்

(UTVNEWS|COLOMBO) – தம்புள்ளை – திகம்பதக பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த பயணிகளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜனாதிபதி நாட்டிற்கு வருகை

களுத்துறை மாவட்டத்தில் 10 மணி நேர நீர்வெட்டு

UPDATE -மரக்கன்றை நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி…