உலகம்

பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

(UTV| பெரு ) – பெரு நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டேம்பில்லோ அருகே சென்றபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென குறுகலான பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்தவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர்.

விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆழ்துளை கிணற்றுக்கு இரையாகும் சிறுசுகள்

மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று

கொரோனா: அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம்