அரசியல்உள்நாடு

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பிரதமர் ஹரிணி சந்தித்தார்.

இந்த சந்திப்பு நேற்றிரவு (03) பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை திருச்சபையின் கொழும்பு மறைமாவட்டத்தில் கொழும்பு ஆயர் வணக்கத்திற்குரிய துஷாந்த ரொட்ரிகோவையும் பிரதமர் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் ஆசன முன்பதிவுகள் இன்று முதல் இடைநிறுத்தம்

நான்கு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் – வைத்தியர் கைது

சுதந்திரக் கட்சியின் பதவியில் இருந்து நிமல் சிறிபாலவை நீக்குவதற்கு தடை உத்தரவு