சூடான செய்திகள் 1

பேராதனை பல்கலைக்கழகம் 21ம் திகதி திறக்கப்படும்

(UTV|COLOMBO) பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் உபுல் திசாநாயக்க கூறினார்.

 

Related posts

தயாசிரி ஜயசேகர தமது கடமைகளை பொறுப்பேற்றார்

மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது

கொத்மலை நீர்தேக்க வான்கதவு திறப்பு