சூடான செய்திகள் 1

பெண் சட்டத்தரணி ஒருவர் கைது

(UTV|COLOMBO) பெண் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரின் பணிக்கு தடங்களை ஏற்படுத்திய பெண் சட்டத்தரணி ஒருவர் புதுக்கடை உயர் நீதிமன்ற தொகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆறு பாடங்களாக குறைகிறது- கல்வியமைச்சர்

தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் இரகசிய சந்திப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை