சூடான செய்திகள் 1

புலிகள் இயக்கதினை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

(UTVNEWS  | COLOMBO) –  தமிழீழ விடுதலை புலிகள் இயக்கதினை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கல்முனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நிறைவு

மருதமுனை கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின் மீன்

editor

ரணில் விக்கிரமசிங்க CID இல் வாக்குமூலம்