உலகம்காலநிலை

புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது

புயல் பாதிப்பு காரணமாக சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் விமான நிலைய ஓடுபாதையை வெள்ளம் சூழ்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts

அமெரிக்காவில் இரண்டாவது நபர் பலி

சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று!

ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி.