உள்நாடு

புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி,  எதிர்வரும்  13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சிலர் வீடுகளுக்கு

மொட்டு கட்சியை ரணில் திறமையாக பிளபுபடுத்துகின்றார்!

கடமைகளை அலட்சியம் செய்ததாக குற்றச்சாட்டு