உள்நாடு

புத்தாண்டில் 14 பேர் பலி : 74 பேர் காயம்

(UTV | கொழும்பு) – புத்தாண்டு தினமான நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 74 பேர் காயங்களுக்கு உபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பண மோசடி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் எச்சரிக்கை!

பொலிஸ் காவலரண் மீது குண்டு வீச்சு!

யூனியன் பிளேஸில் வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து [VIDEO]