சூடான செய்திகள் 1

புதையல் தோண்டிய 07 சந்தேக நபர்கள் கைது

(UTV|COLOMBO)-திருகோணமலை -நொச்சிகுளம் – ஆடியாகல வன பிரதேசத்தில் புதையல் தோண்டிய 07 சந்தேக நபர்கள் காவற்துறை அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர்கள் தெஹிஒவிட, கெசெல்வத்த மற்றும் தொடம்கொட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

வோர்ட் பிளேஸ் வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டது

2019ம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டத்திற்கு பொதுமக்களின் அபிப்பிராயம் கோரப்படுகின்றது

முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்றமைக்கு எதிர்ப்பு