உள்நாடு

புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது

(UTV|கம்பஹா) – வீரகுல கலகெடிஹேன பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, மங்கலதிரிய, மீரிகம, கலகெடிஹேன, பமுனுகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

அநுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு

பிரியங்கவுக்கு எதிரான தீர்ப்பு இங்கிலாந்து உயர் நீதிமன்றினால் இரத்து

அலி சப்ரி ரஹீமுக்கு பாராளுமன்றம் நுழைய அதிரடி தடை!