உள்நாடு

புதிதாக வழங்கப்படும் காணிப் பத்திரங்களில் அரச இலச்சினை

(UTV|கொழும்பு) – புதிதாக வழங்கப்படும் காணிப் பத்திரங்களில் அரச இலச்சினையினை உள்ளடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி ஆணையாளர் ஜெனரல் சந்திரானி ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய காணிப் பத்திரங்களில் உள்ளடக்கும் குறித்த திட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பாடசாலைகள் மீளத் திறக்க தீர்மானம் இல்லை

இலங்கை இந்தியாவிற்கு ஆதரவு – மிலிந்தமொராகொட.

UTV நடாத்தும் குறுந்திரைப்படப் போட்டி – 2024 || UTV Short Film Competition 2024