உள்நாடு

புதிதாக 49 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட கொத்தணியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் அவர்களுடன் தொடர்பினைப் பேணிய 36 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

மூதூருக்கு 100 கோடி ரூபா தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத் தருகிறேன் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

கொழும்பின் வீதிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

கடற்படை வீரர்களை அழைத்துவந்த பஸ் விபத்து