உள்நாடு

புதிதாக 39 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை அங்கு 2,075 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

நாடாளுமன்றம் மே 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

கோடிக்கணக்கில் பணமோசடி செய்த திலினி பிரியமாலிக்கு பிணை