உள்நாடு

பிரத்தியேக வகுப்புக்களை நடத்த அனுமதி

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு புதிய சுகாதார வழிகாட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 50 சதவீத மாணவர் கொள்ளளவுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேலகுணவர்தன தெரிவித்துள்ளார்.

   

Related posts

பஸ் சோதனைக்கு எதிர்ப்பு – பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று

editor

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்படும் சாத்தியம்

கொரோனா மரணங்கள் 46