சூடான செய்திகள் 1

பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவை தொடர்ந்தும் இம்மாதம் 19ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை – நீதிவான் நீதிமன்றம் இன்று(06) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related posts

நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்

ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த திறந்த பிடியாணை

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு