உள்நாடு

பிரதமர் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

(UTV|கொழும்பு)– இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்று(19) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்படட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் – CID

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இம்மாத இறுதியில் சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு