உள்நாடு

பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்கள் பிடியில்

(UTV | கொழும்பு) – பிரதமர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தியவர்கள், பிரதமர் அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

அவர்கள் இன்று (13) காலை பிரதமர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

Related posts

BreakingNews: எரிபொருள் விலையில் நள்ளிரவு முதல் திருத்தம்

பொரளையில் இரு பொலிஸார் மீது கத்திக்குத்து – சந்தேக நபருக்கு துப்பாக்கிசூடு

தில்ருக்‌ஷி டயசுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு