சூடான செய்திகள் 1

பிரதமருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று 3 மணிக்கு

(UTV|COLOMBO)-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் 3 மணிக்கு தீர்மானிக்கப்படும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

32 மில்லியன் ரூபா தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

இன்னும் சற்று நேரத்தில் எதிர்ப்பு பேரணி; கொழும்பை நோக்கி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர்