உள்நாடு

பிரதமரின் செயலாளராக பேராசிரியர் ஆஷு மாரசிங்க

(UTV | கொழும்பு) – பிரதமரின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக பேராசிரியர் ஆஷு மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்பளம் அல்லது கொடுப்பனவு எதுவும் பெறாமல் பதவியை வகித்து வருவதாக பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

8ஆவது நாடாளுமன்ற உறுப்பினரான ஆஷு மாரசிங்க, உதவி அரசாங்கக் கொறடாவாகவும் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

Related posts

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் பணி

பிரதான PCR இயந்திரத்தில் கோளாறு : சீனாவிலிருந்து தொழில்நுட்பாளர் அழைப்பு

தமிழ் மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது – அங்கஜன்

editor