சூடான செய்திகள் 1

பாழடைந்த வீட்டிலிருந்து அடையாள அட்டைகள் மீட்பு

(UTV|COLOMBO) வவுனியா – சாலம்பகுளம் கிராமத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து 15 அடையாள அட்டைகள் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் நேற்று மாலை பாதுகாப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அடையாள அட்டையின் உரிமையாளர்களை தேடி விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

 

 

 

Related posts

களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

ராஜிதவுக்கு பிணையில் செல்ல அனுமதி

அடுத்தாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்