அரசியல்உள்நாடு

பாராளுமன்றில் இரண்டு சட்டமூலங்கள் நிறைவேற்றம்.

அரச நிதி முகாமைத்துவம் சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் ஆகியன வாக்கெடுப்பின்றி இன்று (25) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சட்டமூலங்களுக்கும் குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது.

இந்த இரண்டு சட்டமூலங்களும் 2024 மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது இம்முறை சாத்தியப்படாது

அடுத்துவரும் படைக்கலச் சேவிதருக்கு சம்பிரதாயபூர்வமாக செங்கோல் மற்றும் வாள் கையளிக்கப்பு!

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு