உள்நாடு

பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களை நினைவுகூர்ந்து, பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மட்டும், அதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் அதன் முன்னேற்றம் தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றினார்.

Related posts

NGOக்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தினால் ஆபத்து?

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

editor

“சிறி தலதா வழிபாடு” நாளை முதல் ஆரம்பம்

editor