உள்நாடு

பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரைக்கு இடையே சபையில் அமைதியின்மை நிலவியுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

கோட்டாகோஹோம் எனும் கோஷங்கள் எழுப்பப்பட்டு அமைதியின்மை நிலவியதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை நாளை முதல் விநியோகம்

editor

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இரத்ததான நிகழ்வு

editor