சூடான செய்திகள் 1

பாரளுமன்றம் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-இன்று(15) காலை கூடிய பாராளுமன்ற அமர்வின் பொது நிலவிய அமைதியின்மையினை தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் 21ம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற நிரூபர் தெரிவித்திருந்தார்.


பாரளுமன்றம் நவம்பர் 21 வரை ஒத்திவைக்கப்படுகின்றது.

Related posts

கஞ்சிபான இம்ரானின் மற்றொரு நெருங்கிய உதவியாளர் கைது

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது…

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணாண்டோவிற்கும் அழைப்பாணை