உள்நாடு

பாதுகாப்பான புதிய வகை சிலிண்டர்கள் இன்று முதல் சந்தைக்கு

(UTV | கொழும்பு) –நுகர்வோர் அதிகார சபையின் விதிமுறைகளுடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

அதனடிப்படையில் லிட்ரோவின் புதிய எரிவாயு சிலிண்டர்களில் சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறைகளை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, லாப் புதிய எரிவாயு சிலிண்டர்களில் நீல மற்றும் மஞ்சள் நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறைகளை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

கையிருப்பில் இருந்த சமையல் எரிவாயு நிறைவு – லிட்ரோ

பல்கலைக்கழக நுழைவுப் பதிவு இன்றுடன் நிறைவு