உள்நாடு

பாண் விலையை குறைக்காவிடின் கட்டுப்பாட்டு விலை.

இன்னும் இரண்டு நாட்களில் பேக்கரி உரிமையாளர்கள் பாண் விலையை குறைக்காவிடின், பாணுக்கான கட்டுப்பாட்டு விலை அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வர்த்தக அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இனவாத அரசியலுக்கு இடமில்லை – ஜனாதிபதி அநுர

editor

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி திருத்தம்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரிப்பு