உள்நாடு

பாண் விலை ரூ.30 இனால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இதர பேக்கரி பொருட்களுக்கு தலா ரூ.10 அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெள்ளவத்தையில் மாடியில் இருந்து விழுந்த பெண் பலி

ஹெரோயினுடன் இருவர் கைது

கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு