உள்நாடு

பாண் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாண் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

மஹர சம்பவம் : இறுதி அறிக்கை 30 அன்று

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) உதவிச் செயலாளருக்கும் ஜனாதிபதி அநுர வுக்கும் இடையில் சந்திப்பு

editor

வெசாக் தினத்தை முன்னிட்டு 260 சிறைக்கைதிகளை விடுதலை