உள்நாடு

பாடசாலைகள் தொடர்பில் ஞாயிறன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 03ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் முறைமை குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைக் கூறியுள்ளார்.

Related posts

ரயில்வே சேவை பணிப்புறக்கணிப்பில்

அம்புலன்ஸ் சாரதிகளுக்கு சுமார் 300 வெற்றிடங்கள்!

தினேஷ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர் ஜெனீவாவுக்கு