உள்நாடு

பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளை மறு அறித்தல் வரும் வரையில் தொடர்ந்தும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பலாங்கொடை – அட்டன் பிரதான வீதியில் மண்சரிவு – போக்குவரத்து தடை

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வு

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு