உள்நாடு

பாடசாலை மாணவி மீது தாக்குதல் – மூன்று பேரும் விளக்கமறியலில்

(UTV|NIKAWERATIYA) – நிக்கவெரட்டிய பகுதியில் பாடசாலை மாணவி மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் கிராம சேவகர் மற்றும் 2 பேர் ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் பெண் கிராம சேவகர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

அரச ஊழியர்களுக்கு வரிகள் இன்றி வழங்கப்படும் கொடுப்பனவு!

சீனாவில் இருந்து 10.6 மெட்ரிக் டன் டீசல் நன்கொடை

பரீட்சைத் திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நியமனம்