உள்நாடு

பாடசாலை காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.03.20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், அவற்றின் செல்லுபடியாகும் காலம் 2025.02.28 அன்று முடிவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Related posts

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யட்டவர பண்டாரவின் சடலம்!

முக்கவசங்கள் இன்றி பயணிப்போருக்கு பிரத்தியேக வகுப்பு

அக்கினிச் சுவாலையில் இருந்து மீண்ட உடல்களை அடக்கம் செய்யும் முறை [VIDEO]