சூடான செய்திகள் 1

பா. உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

2004 – 2006ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அவர் அமைச்சராக இருந்த போது சட்டவிரோதமாக 40.1 மில்லியன் ரூபா கையகப்படுத்தியமை குறித்த குற்றச்சாட்டில் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல இன்று(03) கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமது வழங்கியுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

தினசரி சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை

பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேவேளை 2040 ஆம் ஆண்டாகும் போது பசுமை இலக்குகளை அடைந்துகொள்ள இலங்கை அர்ப்பணிக்கும்