வகைப்படுத்தப்படாத

பர்பெச்சுவல் டெசரிஸ் நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரியை வெளியேற்றுமாறு உத்தரவு…

(UDHAYAM, COLOMBO) – முன்கூட்டியே அறிவிக்காமல் பிணை முறி விநியோகம் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுள் இருந்த பர்பெச்சுவல் டெசரிஸ் நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரியை அங்கிருந்து வெளியேற்றுமாறு ஆணைக்குழு இன்று உத்தரவிட்டுள்ளது.

Related posts

புட்டினுடனான சந்திப்பு இன்று!

கடும் வாகன நெரிசல்

Water cut for several areas on Friday