உள்நாடு

பரீட்சைகளுக்கான திகதிகள் குறித்த தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு) – நாட்டில் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு பரீட்சை திகதிக்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2020 ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் இன்று(14) அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மீள திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் உயர் தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளும் தாமதமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கிளிநொச்சியில் ஒரு கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

நோயாளிகள் மன ரீதியாக குணமடையும் இடமாக மருத்துவமனை மாற வேண்டும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது