வணிகம்

பனங்கிழங்கு அறுவடை ஆரம்பம்

(UTV|TRINCOMALEE)-திருகோணமலை மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இறால்குளி பகுதியில் பனங்கிழங்கு அறுவடை ஆரம்பித்துள்ளது.

இம்முறை அமோக அறுவடை கிடைத்திருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார். இவை மூதூர் கிண்ணியா திருகோணமலை உள்ளிட்ட சந்தைகளில் பெருமளவில் காணப்படுகின்றன. அவித்த பனங்கிழங்கு ஒரு கட்டு 50 ரூபாவிற்கு விற்கப்பட்டு வருகின்றன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

ASPI 7000 புள்ளிகளை கடந்தது

களனி புதிய பாலத்திற்கான நிர்மாணப்பணிகள் 50 வீதம் பூர்த்தி