உள்நாடு

பத்தல அனல்மின் நிலையம் எரிபொருள் இல்லாமல் நிறுத்தம்

(UTV | கொழும்பு) – எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்தல மின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் விரைவில் நிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும் பல மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் இறுதி கட்டத்தில் இருப்பதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை அமைச்சர்கள் வெளிநாட்டிலும், நுவரெலியாவிலும் தஞ்சம்!!

மன்னார் – புத்தளம் பாதை முக்கியமானது – பாராளுமன்றத்தில் ரிஷாட் பதியுதீன் | வீடியோ

editor

அவசர சிகிச்சைக்காக 48 மணி நேரத்தில் வைத்திய முகாம்[PHOTO]