உள்நாடு

பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆணைக்குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை(03) முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அவசரமாகக் கூடியது முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு!

editor

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீட்டு பணிகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுர ஆலோசனை

editor

மாலைதீவு எயார் விமானம் இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கியது