உள்நாடுசூடான செய்திகள் 1

பதவியை இராஜினாமா செய்த அமைச்சர் கெஹெலிய..!

(UTV | கொழும்பு) –

சுற்றாடல் அமைச்சுப் பதவியை கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜிநாமா செய்துள்ளார்.

இராஜிநாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

சுகாதார அமைச்சு பதவி காலத்தில் மருந்துகளை முறைகேடா இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சிறையிலிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடவுச்சீட்டு, வீசா விவகாரத்துக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் – விஜித ஹேரத்

editor

அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு – 13 நடைமுறையா?

சுதந்திர தினத்தில் புதிய முத்திரை மற்றும் நாணயமும் வெளியீடு