சூடான செய்திகள் 1

பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை

(UTV|COLOMBO) பண்டாரகம பிரதேச சபையில் தற்போது பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய சபை அமர்வின் போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Related posts

ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று முதல் மேலதிக அதிகாரம்

UPDATE-ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகினார் கோட்டா…