உள்நாடு

பண மோசடி – நான்கு வெளிநாட்டவர்கள் கைது

(UTV|கொழும்பு)-பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியா பிரஜைகள் மூவர் மற்றும் உகண்டா நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. .

Related posts

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான செயற்திறன்மிக்க பொறிமுறையைக் கட்டியெழுப்புங்கள் – அலி சப்ரி

editor

என்னுடைய இடத்திற்குத் திரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது – அலி சப்ரி

editor

மேலும் 200 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி