உள்நாடு

பசிலின் இந்தியா பயணம் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்தியாவுக்கான விஜயம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை கொள்முதல் செய்ய, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்காக பசில் ராஜபக்ச இன்று இந்தியாவிற்கு செல்லவிருந்தார்.

எனினும், பசில் ராஜபக்சவின் இந்த பயணம் கடைசி நேரத்தில் பிற்போடப்பட்டுள்ளது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது

தாதியர் சங்கத்திற்கு சுகாதார அமைச்சரிடமிருந்து கலந்துரையாடல்

பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொரு நபர் பலி