உள்நாடு

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் கடற்படையினர்

(UTV – கொவிட் 19) – கொரோனா தொற்று உறுதியாகிய மேலும் 35 பேர் நேற்றைய தினம் இனங்காணப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் சுகாதாரப்பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

நாட்டில் இதுவரையில் 1027 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு 569 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 09 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related posts

களுத்துறை அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு – பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ரிஷாட் எம்.பி

editor

கடவுச்சீட்டுகள் அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை | வீடியோ

editor

சீன மருத்துவமனை கப்பலில் ஏறிய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor