உள்நாடு

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 10 பேர் கடற்படையினர்

(UTV|கொழும்பு) – நேற்றைய தினம்(09) அடையாளம் காணப்பட்ட 12 கொரோனா நோயாளர்களில் 10 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய இருவரும் கடற்படை வீரர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சஜித்தை ஆதரிப்பது தமிழரசின் இறுதியான தீர்மானம் – சி.வி.கே. சிவஞானம்

editor

முதலாவது அமர்வில் மூடப்படவுள்ள பொதுமக்கள் பார்வைகூடம்

5 மாணவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி

editor